Kathir News
Begin typing your search above and press return to search.

பிரிட்டிஷை ஆள இருக்கும் இந்திய வம்சாவளி.. இதுதான் கர்மா என்பாதா ?

பிரிட்டிஷை ஆள இருக்கும் இந்திய வம்சாவளி.. இதுதான் கர்மா என்பாதா ?

பிரிட்டிஷை ஆள இருக்கும் இந்திய வம்சாவளி.. இதுதான் கர்மா என்பாதா ?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 March 2020 9:18 AM IST

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் . இங்கிலாந்து நாட்டின் யார்க்‌ஷிரி மாகாணத்தில் உள்ள ரிஷ்மவுண்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். இவர் பிரிட்டனின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக செயல்பட்டுவருகிறார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு கரோனா தொற்று இருப்பதால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் அறிவித்தார்.

பிரிட்டனின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாட் ஹான்காக்கிற்கும் கரோனா தொற்று இதனால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இருவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளதால் அந்நாட்டை வெளியில் இருந்து கவனிக்கும் அதிகாரங்கள் நிதித் துறை அமைச்சரான ரிஷி சுனக்-க்கு.

சுமார் இருநூறு ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ், கரோனா நோய் தொற்றால் பிரிட்டிஷை இந்தியவம்சாவளி ஆள்கிறது.

எல்லாம் கரோனா காலம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News