Begin typing your search above and press return to search.
ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா வீரர் ஷிவபால் சிங் முன்னேறினர்!
ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா வீரர் ஷிவபால் சிங் முன்னேறினர்!

By :
உலகின் மிகப் பெரிய விளையாட்டு போட்டி ஒலிம்பிக் போட்டி. இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெரும் . 2016-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்தது.
2020-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை நடக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 85.47 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா வீரர் ஷிவபால் சிங் முன்னேறினர்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இரண்டாவது ஈட்டி எறியும் வீரர் ஷிவபால் . இதற்கு முன்பு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். நீரஜ் சென்ற ஜனவரி மாதம் 87.86 மீட்டர் தூரம் எறிந்து இருந்தார்.
Next Story