Begin typing your search above and press return to search.
வீட்டு வாடகை கேட்டு துன் புறுத்தக்கூடாது.. மத்திய உள்துறை உத்தரவு..
வீட்டு வாடகை கேட்டு துன் புறுத்தக்கூடாது.. மத்திய உள்துறை உத்தரவு..

By :
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமளில் சூழளில் தொழிலாளர்கள் தற்போது வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கி இருப்பதால் வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
இந்த உத்தரவினை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என அந்த உத்தரவில் கூறபட்டுள்ளது
தொழிலாளர்களின் சம்பளத்தை எவ்விதமான பிடித்தமும் முழு ஊதியத்தை வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
Next Story