Kathir News
Begin typing your search above and press return to search.

சாலையோரத்தில் விற்பனை செய்யப்படும் மாஸ்க்குகள் - ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்..

சாலையோரத்தில் விற்பனை செய்யப்படும் மாஸ்க்குகள் - ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்..

சாலையோரத்தில் விற்பனை செய்யப்படும் மாஸ்க்குகள் - ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 7:52 AM GMT

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணியாமல் வரக்கூடாது என்ற எனவும் அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே மாஸ்க்குகள் பற்றாக்குறையால் அதிக விலைக்கு விற்பனை செய்வது மட்டுமல்லாமல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் உப்பளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சாலை ஓரத்தில் மாஸ்க்குகள் மற்றும் கையுறைகள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு மாஸ்க் ரூபாய்-15க்கும், கையுறை ரூபாய்-5க்கும் விற்பனை செய்யப்பட்டது இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News