Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு நிதியுதவி வழங்கிய கிரிகெட்வீரர் சுரேஷ் ரெய்னாவை புகழ்ந்த மோடி..

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு நிதியுதவி வழங்கிய கிரிகெட்வீரர் சுரேஷ் ரெய்னாவை புகழ்ந்த மோடி..

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு நிதியுதவி வழங்கிய கிரிகெட்வீரர் சுரேஷ் ரெய்னாவை புகழ்ந்த மோடி..
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 March 2020 10:24 AM IST

கொரோனா நோயின் தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய மக்கள் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் உ.பி. மாநில அரசின் நிவாரண நிதிக்கு ரூ. 52 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டர் பதிவின் மூலம் சுரேஷ் ரெய்னாவின் அற்புதமான 50 என பாராட்டு தெரிவித்துள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News