Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய மக்கள் தொகையில் 50 கோடி இறக்க வேண்டும் என மௌலானா அப்பாஸ் சித்தக் பிரார்த்தனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இந்திய மக்கள் தொகையில் 50 கோடி இறக்க வேண்டும் என மௌலானா அப்பாஸ் சித்தக் பிரார்த்தனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இந்திய மக்கள் தொகையில் 50 கோடி இறக்க வேண்டும் என மௌலானா அப்பாஸ் சித்தக் பிரார்த்தனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 5:54 AM GMT

இந்திய மக்கள் தொகையில் 50 கோடி இறக்க வேண்டும் என மௌலானா அப்பாஸ் சித்தக் பிரார்த்தனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேற்கு வங்காளத்தை சேர்ந்த மௌலானா அப்பாஸ் சித்திக் என்ற இசுலாமிய மத பிரசங்க வாதி மேடைகளில் சொற்பொழிவு செய்து நிதி திரட்டி மசூதி கட்டும் உதவி வருகிறார்

இசுலாமிய மத கருத்துகளை பரப்பும் பணியை செய்து வருவதே இவரின் பணியாகும்

கடந்த பிப்ரவரி 26 ந் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இசுலாமிய மத பிரச்சார கூட்டத்தில் பேசிய மௌலானா பேசும் போது ஏ அல்லாவே இந்தியாவில் கொரோனா வைரசை பரப்பி ஐம்பது கோடி மக்களை கொல்வாயா என பிரார்த்தனை செய்வதாக கூறி அல்லாவை துணைக்கு அழைத்தார் இவரின் பேச்சு சமூக வலைதளத்தில் பரவி சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

50 கோடி இந்திய மக்களை அல்லா கொரோனா வைரசை பரப்பி கொல்ல வேண்டும் என பேசியதை எல்லோரும் தவறாக என்னலாம் ஆனால் எனக்கு அவ்வாறு பேசியது பேராரானந்தமகாவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார்



https://twitter.com/desimojito/status/1245382147378036736?s=19

மௌலானாவின் பேச்சு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவாக ஆய்வு செய்து வருகிறது மேற்குவங்க அரசும் இந்த சர்ச்சை பேச்சு குறித்து ஆய்வு செய்து வருவது குறிப்பிட தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News