Begin typing your search above and press return to search.
டோனியின் கிரிக்கெட் இன்னும் இருக்கிறது - சுரேஷ் ரெய்னா.!
டோனியின் கிரிக்கெட் இன்னும் இருக்கிறது - சுரேஷ் ரெய்னா.!
By : Kathir Webdesk
எம்.எஸ் டோனி இந்த வருடத்தின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை விளையாட ஆர்வமாக இருந்தார். ஆனால் கொரோனாவின் காரணத்தால் ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டோனி இந்திய அணிக்கு திரும்புவது சிறிது கடினமாக உருவாகியுள்ளது.
ஆனால், டோனியின் கிரிக்கெட் முடியவில்லை இன்னும் இருக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதனை பற்றி சுரேஷ் ரெய்னா கூறியது: டோனி சிறப்பான ஆட்டக்காரர். ஆட்டத்தை முடிப்பதில் சிறந்தவர். இதனால் இவருடைய கிரிக்கெட் மேலும் உள்ளது. சென்னை அணிக்காக அவர் அடித்த சிக்சர்கள் மிக பெரியது. சென்னையில் அடிக்கும் வெயிலில் தொடர்ந்து பேட்டிங் செய்வது கடினம். ஆனால் அதனை நாங்கள் பயிற்சியின் போது செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story