Begin typing your search above and press return to search.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழக முதல்வரிடம் பிரதமர் தொலைபேசியில் பேச்சு!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழக முதல்வரிடம் பிரதமர் தொலைபேசியில் பேச்சு!

By :
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை 24 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. 700-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கையாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.
இந்த தருணத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை பற்றி தகவலை கேட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் மற்றும் மாநில நிதி நிலவரம், சட்டம் ஒழுங்கு பற்றியும் பிரதமர் மோடி முதல்வரிடம் கேட்டு தெரித்துள்ளார்.
Next Story