Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழை பயனாளிகளுக்கு பா.ஜ.க. சார்பில் காய்கறிகள் விநியோகம் - மகிழ்ச்சியில் மக்கள்.!

ஏழை பயனாளிகளுக்கு பா.ஜ.க. சார்பில் காய்கறிகள் விநியோகம் - மகிழ்ச்சியில் மக்கள்.!

ஏழை பயனாளிகளுக்கு பா.ஜ.க. சார்பில் காய்கறிகள் விநியோகம் - மகிழ்ச்சியில் மக்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 April 2020 1:40 PM GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்ததன காரணமாக பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இதனிடையே கொரோனாவால்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தர அமலில் உள்ள நிலையில் வேலைக்கு செல்லமுடியாமல் கஷ்டப்படும் உப்பளம் தொகுதியை சேர்ந்த ஏழைகளுக்கு பாரதிய ஜனதா கட்சி உப்பளம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர் கோபி@சிவராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு காய்கறி வழங்கப்பட்டது.


இதில் மாவட்ட தலைவர் - அசோக் பாபு, துணை தலைவர்கள் விஜயரங்கன், மணிகண்டன

சமூக ஊடக தலைவர் மகேஷ் ரெட்டி சிறுபான்மையர் அணியின் தலைவர் சாகுல் ஹமீது முன்னாள் தொகுதி தலைவர் பேட்டரி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் அப்பு பாலாஜி கலந்து கொண்டனர். காய்கறிகளை பெற்றுக்கொண்டு ஏழைகள் பாஜகவினருக்கு நன்றியை தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News