Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி, கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது - தமிழக அரசு அறிவிப்பு.!

பள்ளி, கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது - தமிழக அரசு அறிவிப்பு.!

பள்ளி, கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது - தமிழக அரசு அறிவிப்பு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 April 2020 7:38 PM IST

உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

மே மாதம் 3ஆம் தேதி பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு பற்றிய அறிவிப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். கல்லூரி செமஸ்டர் தேர்வை அடுத்த பருவ தொடக்கத்தில் வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மாணவ - மாணவிகளிடம் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்த தருணத்தில் பள்ளி, கல்லூரிகள் 2020 - 2021 ஆம் ஆண்டு கல்விக் கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும் என பெற்றோர்களை தொந்தரவு செய்யக்கூடாது என கல்வி நிலையங்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News