Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கும் அமெரிக்கா - நன்றி மறக்கவில்லை டிரம்ப்.!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கும் அமெரிக்கா - நன்றி மறக்கவில்லை டிரம்ப்.!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கும் அமெரிக்கா - நன்றி மறக்கவில்லை டிரம்ப்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 April 2020 5:27 AM GMT

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அமெரிக்காவில் தான் 6,50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக அமெரிக்கா 45.6 கோடி நிதி வழங்க முடிவெடுத்துள்ளது. மேலும் கொரோனாவை கண்டறிவது, தடுப்பது, உள்பட பல பணிக்காக செலவு செய்ய அனுப்பப்படுகிறது. இதற்காக பயன்படுத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.

SOURCE: dinamalar.com/news_detail.asp?id=2523160

Next Story
கதிர் தொகுப்பு
Trending News