Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் அவசர நிதி - உலக வங்கி ஒப்புதல்!

கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் அவசர நிதி - உலக வங்கி ஒப்புதல்!

கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் அவசர நிதி - உலக வங்கி ஒப்புதல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 5:57 AM GMT

கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் 52 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் 199 நாடுகளில்கொ கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக 160 பில்லியன் அவசர நிதியாக வழங்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்கிரீனிங், ஆய்வுக்கூடங்கள், புதிய தனிமை வார்டுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக முதல் கட்டமாக 25 நாடுகளுக்கு 1.9 பில்லியன் டொலர் நிதி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலரும், பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலரும், ஆப்கானிஸ்தானுக்கு சுமார் 100 மில்லியன் டாலர் அவசர நிதியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News