Begin typing your search above and press return to search.
தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை.. முதலமைச்சர் உத்தரவு.!
தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை.. முதலமைச்சர் உத்தரவு.!

By :
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை விடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ள நிலையில், புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நிவர் புயல் காரணமாக நாளை ( நவ. 25ம் தேதி) தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய பணிக்கு மட்டும் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பார் என தெரிவித்துள்ளார்.
Next Story