ராமபிரானை இழிவு படுத்திய “கம்யூனிஸ்டு” முகமூடி அணிந்த கிறிஸ்தவ மதவெறியர்! இந்துக்கள் கொதித்தெழுந்ததால் பதிவை நீக்கினர்!!
ராமபிரானை இழிவு படுத்திய “கம்யூனிஸ்டு” முகமூடி அணிந்த கிறிஸ்தவ மதவெறியர்! இந்துக்கள் கொதித்தெழுந்ததால் பதிவை நீக்கினர்!!
By : Kathir Webdesk
இந்துக்களையும், இந்து தெய்வங்களையும் இழிவு படுத்துவதையே கம்யூனிஸ்டுகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் “கம்யூனிஸ்டு” என்ற முகமூடியை போர்த்திக்கொண்டு, இந்து தெய்வங்களையும், இந்துக்களையும் இழிவுபடுத்துவது சொல்லி மாளாது.
இதில் வேடிக்கை என்ன வென்றால், இப்படி இந்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் “கம்யூனிஸ்டு” முகமூடி அணிந்த கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் தவறாமல் சர்சிக்கோ அல்லது மசூதிக்கோ செல்பவர்கள்தான். இவர்கள்தான், உண்மையான மதவெறியர்களாக உள்ளனர்.
நேற்று சச்சுக்கு போய்விட்டு வந்த “கம்யூனிஸ்டு” முகமூடி அணிந்த ஒரு நபர், இந்துக்களின் தெய்வமான ஸ்ரீராம பிரானை இழிவு படுத்தி பதிவிட்டார். அவர் தனது முகநூல் பக்கத்தில் இதை பதிவிடவில்லை. மாறாக CPIM TAMILNADU - வின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
“ராமனே ஓடிப் போ
உனக்கு இங்கென்ன வேலை?
உன் பெயர் மட்டுமே போதும்
நாங்கள் ஆட்சியைப் பிடிக்க,
சமாதானம் பேசாமல்
வில் அம்பை காப்பாற்றிக் கொண்டு ஓடிப்போ...
இவண் சங்கிகள்!
- தோழர் கே.சாமுவேல்ராஜ்”
“இப்படி பதிவிட என்ன துணிச்சல் இந்த அந்நிய நாட்டு கைகூலிகளுக்கு?” என்று இந்துக்கள கொதித்தெழுந்தனர்.
கிறிஸ்தவரான சாமுவேல்ராஜ், “ஏசுவை முழங்காலிட்டு மன்றாடி விட்டு வந்து எங்களின் ஸ்ரீராமனை இழிவு படுத்தலாமா” என்று நெட்டிசன்கள் வெகுண்டெழுந்தனர்.
நெட்டிசன்களின் கடும் கண்டனத்தை தொடர்ந்து மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.
https://m.facebook.com/story.php?story_fbid=1269785703176764&id=278051419016869
ஆனால் இதே பதிவை புதுச்சேரி மாநில அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் (CPIM Puducherry) இன்னும் நீக்கவில்லை. இந்த போஸ்டர் டிசைன் தமிழ்நாடு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (TNCPIM) சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி இந்துக்களின் கவனத்திற்கு இன்னும் இது எட்டவில்லை என்று தெரிகிறது.
சாதிவெறி, மதவெறியை தூண்டுவதையே தனது முழுநேர வேலையாக கொண்டுள்ளார் சாமுவேல்ராஜ்.
குறிவைத்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி வரும், கிறிஸ்தவ மதவெறியரான சாமுவேல்ராஜை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதே, அமைதியை விரும்பும் தமிழர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பாப்பாக உள்ளது.