Kathir News
Begin typing your search above and press return to search.
கரூர் துயரச் சம்பவம்!! சிபிஐ விசாரணை - செந்தில் பாலாஜி பதில்!!

கரூர் துயரச் சம்பவம்!! சிபிஐ விசாரணை - செந்தில் பாலாஜி பதில்!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்க போவதாக தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு செப்.27ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர், மேலும்...