Kathir News
Begin typing your search above and press return to search.
கள் விற்பனைக்கு அனுமதி!! 6 ஆண்டுகளாக பதில் மனு இல்லை, அபராதம் எச்சரிக்கை!!

கள் விற்பனைக்கு அனுமதி!! 6 ஆண்டுகளாக பதில் மனு இல்லை, அபராதம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கள் இறக்கவும், விற்கவும் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாததால், ஏப். 27-க்குள் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த ஆர்.ஆறுமுகம், உயர் நீதிமன்ற கிளையில் 2020-ல்...