Kathir News
Begin typing your search above and press return to search.

திருமணம் செய்தது தவறான முடிவு! - இப்போது புலம்பும் தமிழ் கதாநாயகி!!

திருமணம் செய்தது தவறான முடிவு! - இப்போது புலம்பும் தமிழ் கதாநாயகி!!

திருமணம் செய்தது தவறான முடிவு! - இப்போது புலம்பும் தமிழ் கதாநாயகி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Sep 2019 12:26 PM GMT



நடிகை ரேவதி, திருமணம் செய்தது தவறான முடிவு என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் புலம்பி உள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-


நான் பிளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னை பற்றி தெரிந்துகொண்ட இயக்குனர் பாரதிராஜா, 'மண்வாசனை' படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். நான் மிரண்டுபோய் வேண்டாம் என்றேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார்.


என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, எனது திருமணம். கொஞ்சம் நிதானமாக நான் முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை வேறு மாதிரி மாறியிருக்கும்.


இன்னும் அதிகமாக நல்ல படங்கள்ல நடித்திருப்பேன். தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடித்தேன். இப்போது சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பித்திருக்கிறது. ஆக்டிவ்வா நடிக்கிறேன்.


இவ்வாறு நடிகை ரேவதி கூறியுள்ளார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News