Kathir News
Begin typing your search above and press return to search.

இம்ரான்கானின் உரையை கடுமையாக சாடிய சவுரவ் கங்குலி!!

இம்ரான்கானின் உரையை கடுமையாக சாடிய சவுரவ் கங்குலி!!

இம்ரான்கானின் உரையை கடுமையாக சாடிய சவுரவ் கங்குலி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Oct 2019 12:26 PM GMT


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வில் ஆற்றிய உரைக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன், தாதா என அழைக்கப்படும் சவுரவ் கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார்.


கங்கூலி இம்ரான் கானின் உரையை "குப்பை" என்று குறிப்பிட்டு, இதற்கு முன் உலகம் அறிந்த கிரிக்கெட் வீரர் இம்ரான் கானை போல் அவர் பேசவில்லை என்று சவுரவ் கங்குலி கூறினார்.


இந்த கருத்தை தனது டிவிட்டர் பதிவில் சவுரவ் கங்குலி குறிப்பிட்டார். இம்ரான் கானின் உரையை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.


நேற்று இம்ரான் கான் உரையை கண்டித்து முன்னாள் கிரிக்கெட் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் தனது ட்விட்டரில் பதிவிட்டிடுந்தார். இந்த சேவாகின் பதிவுக்கு தொடர்ச்சியாக கங்குலியின் பதிவு இருந்தது. ஹர்பாஜன் சிங்க் மற்றும் முஹம்மத் சமி ஆகிய கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காணாயை கண்டித்துள்ளனர்.


இரு நாடுகளுக்கும் அணு ஆயுத போர் நடக்க நேரிடும் என்றளவுக்கு கொடூரமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதும், முஸ்லீம் மக்களை தீவிரமயமாக்கும் வகையில் பேசியதும், இந்தியா முழுவதும் கண்டனம் பெற்று வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News