Kathir News
Begin typing your search above and press return to search.

370 சட்டப்பிரிவு விவகாரத்தில்,மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத்துக்கு சவால் விடுத்த அமித்ஷா!

370 சட்டப்பிரிவு விவகாரத்தில்,மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத்துக்கு சவால் விடுத்த அமித்ஷா!

370 சட்டப்பிரிவு விவகாரத்தில்,மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத்துக்கு சவால் விடுத்த அமித்ஷா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2019 5:16 AM GMT


ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்றும் சிறப்பு அந்தஸ்து அதற்குப் பிறகு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை இதுவரை ஒருவர் கூட இருக்கவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார், நிலவி வரும் சூழல் குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர் ,ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக தெரிவித்தார்.



மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத் துக்கு சவால் விடுத்த அமிர்ஷா ஒரு மணி நேரம் இது குறித்து விவாதிக்க தயார் ஆனால் உங்களில் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா முடியாது இல்லை ஜம்மு காஷ்மீரில் நீதிமன்றங்கள் வங்கிகள், பள்ளிகள் அனைத்து, எல்லாம் நியூஸ் சேனல் களும் சரியாக செயல்பட்டு வருகிறது, மருத்துவ சேவை பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறியவர் மருந்து மாத்திரைகள் இருப்பு போதிய அளவில் உள்ளதாக குறிப்பிட்டார் பெட்ரோல் டீசல் மற்றும் உணவுபொருட்கள் வருவதை மக்களுக்கு எந்த சிக்கலும் இல்லை ,அனைத்து லேண்ட்லைன்களும்( தரைவழி தொலைபேசி)சரியாக செயல்பட்டு வருகிறது தொலைத்தொடர்பு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளை முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News