Begin typing your search above and press return to search.
மும்பை கிரிக்கெட் மைதானத்தில் ஒலித்த CAA, NRC எதிர் கோஷம், "மோடி மோடி மோடி" என பதிலளித்து வாலை சுருட்ட வைத்த மக்கள்!
மும்பை கிரிக்கெட் மைதானத்தில் ஒலித்த CAA, NRC எதிர் கோஷம், "மோடி மோடி மோடி" என பதிலளித்து வாலை சுருட்ட வைத்த மக்கள்!
By : Kathir Webdesk
மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியின் போது சில விஷமிகள் மைதானத்தில் CAA, NRC போன்றவற்றிற்கு எதிரான டி ஷர்டுகளை அணிவித்து வந்து கோஷம் போட துவங்கினர்.
இதை கண்டு வெகுண்டெழுந்த கிரிக்கெட் ரசிகர்கள் "மோடி, மோடி, மோடி" என மிகுந்த சத்தத்துடன் கோஷமிட, வேறு வழியின்றி விஷமிகள் கூட்டம் பம்மிக் கொண்டு, வாலை சுருட்டிக்கொண்டு கப்சிப் என அமர்ந்தது.
Next Story