தமிழகம் வரும் பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா - அதிரடி திட்டம் என்ன?

பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள் 27ஆம் தேதி கோவைக்கு வருகை தந்து பாராளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகத்தில் இருந்து ஆலோசனை செய்ய இருக்கிறார்.

Update: 2022-12-25 06:40 GMT

பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா வருகின்ற 27ஆம் தேதி கோவைக்கு வருகிறார். பாராளுமன்ற தேர்தல் குறித்து அவர் பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யவும் இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறுவதை இலக்கு என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார்.


நாடாளுமன்றத்திற்கானநாடாளுமன்றத்திற்கான தேர்தல் பா.ஜ.க சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் அவர்களை நியமித்து உள்ளார். இந்நிலையில் பா.ஜ.க பேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 27ஆம் தேதி கோவைக்கு வருகை தர இருக்கிறார்.


இந்த பயணத்தின் போது வரும் 2024 ஆம் ஆண்டுக்கு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து பா.ஜ.க நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளிவந்து இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு நாட்களாக தமிழகத்திற்கு இவர் வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மிக விரைவில் அவர் தமிழகத்தில் வருகை தருவது அது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்து செய்து இருக்கிறது.

Input & Image courtesy:News 18

Tags:    

Similar News