ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரரை கொலை செய்த தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் ஆடுசியை பிடித்துள்ள நிலையில் அங்கு புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-09-11 06:00 GMT

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் ஆடுசியை பிடித்துள்ள நிலையில் அங்கு புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்கையில் தாலிபான்களின் அரசை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தன்னை அந்நாட்டு அதிபராக கூறி வருகின்றார்.

இந்நிலையில், சலேவின் சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தாலிபான்களுக்கும், எதிர்ப்பு போராளிகளுக்கும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரர் ரோகுல்லா சலேயை பயங்கரவாதிகள் கொடுறமான முறையில் கொலை செய்துள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News