இங்கிலாந்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி.!

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது உடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அந்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2021-06-04 12:44 GMT

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது உடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அந்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனையை பிரிட்டன் சுகாதார அமைச்சகம் ஆராய்ச்சி செய்துள்ளது. இதில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு Pfizer மற்றும் BioNTech மாதிரியான கொரோனா தடுப்பூசிகள் எப்படி செயல்படுகிறது.




 


ஏதேனும் பக்கவிளைவுகள் வருகிறதா? இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வது பாதுகாப்பா என்பன பற்றி பல்வேறு வகையிலான ஆராய்ச்சிக்கு பின்னர் தடுப்பூசி போடுவதற்கான ஒப்புதலை பிரிட்டன் அரசு வழங்கியுள்ளது.

Tags:    

Similar News