ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழா.. கோபாலபுரத்திற்கு சென்ற முதல் பத்திரிக்கை..

Update: 2024-01-01 01:30 GMT

ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடகொண்டாடும் வகையில், பாஜக சார்பில், அனைவருக்கும் அட்சதை மற்றும் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வீடு வீடாக சென்று கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அயோத்தி, ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக தமிழுக்கு பாஜக தலைப்பில் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வைக்கும் நிகழ்ச்சி தற்போது தொடங்கி இருக்கிறது.


கண்டிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக அமைப்பினரும் இந்த ஒரு வேளையில் மும்மரமாக ஈடுபட்ட வருகிறார்கள். அனைத்து மக்களும் அயோத்திக்கு சென்று ராமபிரானை தரிசிக்க வேண்டும் என்று ஒரு முனைப்பில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்காக, தர்மபுரி வந்த கும்பாபிஷேக அழைப்பிதழ்களை, நேற்று மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு பிரித்து வழங்கும் பணி நடந்தது.


சென்னையிலும் தற்போது அழைப்பிதழ் வைக்கும் பணியை பாஜக நிர்வாகம் கையில் எடுத்து இருக்கிறது. அந்த வகையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வீட்டிற்கு சென்று நேரடியாக பாஜகவினர் அழைப்பிதழை கொடுத்து இருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் கோபாலபுரத்து வீட்டில் நேரடியாக சென்று அழைப்பிதழ் வைக்கும் பணியை தொடங்கி வைத்து இருக்கிறார் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News