மதமாற்றத்தில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்த இந்து முன்னணி.. காவல் துறையினரிடம் ஒப்படைப்பு..

Update: 2024-05-06 15:28 GMT

மதமாற்றம் என்பது தற்போது பெரிய அளவில் நிகழ்ந்து வருகிறது குறிப்பாக வட மாநிலங்களில் அதிக அளவு இதுபற்றி நாம் செய்திகளை கேட்டு இருப்போம். ஆனால் தற்போது தமிழகத்திலும் தொடர்ச்சியான வண்ணம் மத மாற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக ஏழை மக்களை குறிவைத்து மதமாற்றுவதற்கான கும்பலைகளை மிஷனரிகள் அனுப்புவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் நெல்லை மாநகர மாவட்டம், மேலப்பாளையம் மண்டலம் பகுதியில் கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபட்ட நபரை, இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தமிழகத்தில் குறிப்பாக ஏழை எளிய மக்களை குறிவைத்து இவர்கள் மதம் மாற்றத்தில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நெல்லை மாநகர வட்டம் மேம்பாலயம் பகுதியில் சேர்ந்து இந்து மக்களை மதமாற்றும் முயற்சியில் சில கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதன் பெயரில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News