சட்ட விரோதமாக கட்டப்படும் சர்ச்.. அகற்றக்கோரி இந்து முன்னணி சார்பில் மனு..

Update: 2024-05-07 12:12 GMT

இந்துக்கள் பெரும்பான்மையான பகுதிகளில் தற்பொழுது சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக மதமாற்றம் மற்றும் எந்த ஒரு முன் அனுமதியும் பெறாமல் தங்களுடைய மதங்களை அங்கு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக முறையான அனுமதி இல்லாமல் ஆங்காங்கே சில மக்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சட்டவிரதமாக கட்டப்பட்டு வரும் சர்ச்சுக்கு எதிராக இந்து முன்னணி நடவடிக்கை ஒன்றை எடுத்து இருக்கிறது.



குறிப்பாக இந்து முன்னணி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பாகங்களில் இது பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது பற்றி அவர்கள் கருத்துக்களை பதிவிடும் பொழுது, அறந்தாங்கி மாவட்டம், மணமேல்குடி, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் சட்டவிரோத சர்ச்சை அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பாக மனு அளிக்கப்பட்டது.


இந்து மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்படும் இந்த சட்டவிரோத சர்ச்சை அகற்ற நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் சார்பில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News