பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்றும் முயற்சி.. இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்..

Update: 2024-08-13 14:24 GMT

பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற கோரி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த இருப்பதாக இந்து முன்னணி அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஒரு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்து மக்களும் கலந்து கொண்டு பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற இங்கிருந்து போராட்டம் நடத்துவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கருத்து கூறும் பொழுது இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் யார் குரல் கொடுப்பது இந்துக்களாகிய நாம் தானே எனவே அதற்காக தமிழகத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி ஏற்பாடு செய்து இருக்கிறோம் அதில் தங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுதி இருக்கிறார்கள்.


மேலும் கூறும் போது, "இந்துக்களுக்கு பிரச்சனை என்றால், யார் குரல் கொடுப்பது..? இந்துக்களே! சிந்தியுங்கள்.. பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்றக்கோரி, இந்துமுன்னணியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த இருப்பதாகவும் அதற்கான அழைப்பு ஒன்று விடுத்து இருக்கிறார்கள் அது மட்டும் கிடையாது அவர்கள் அழைப்பில் குறிப்பிடும் பொழுது, நமது இரத்த சொந்தங்களுக்காக குரல் கொடுத்திட, இந்துக்களே அணிதிரண்டு வாரீர் என்று ஆழமான தன்னுடைய கருத்துகளையும் வெளிப்படுத்த இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News