பிரதமரின் வீட்டு வசதி திட்டம் மூலம் இதுவரை சுமார் 3 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்- பிரதமர் மோடி பெருமிதம் !

Update: 2021-10-06 10:01 GMT

உத்திர பிரதேச மாநிலத்தில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளின் சாவிகளை டிஜிட்டல் முறையில் பிரதமர் மோடி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இதுவரை வீடில்லாத கோடிகணக்கான மக்கள் பயனடைந்திருப்பது குறிப்பிடதக்கது.

Polimer

Tags:    

Similar News