தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவால் காலமானார் !

Breaking News.

Update: 2021-08-18 04:38 GMT

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி  உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Maalaimalar

Tags:    

Similar News