சில வினோதமான பறவைகளும் அதன் சிறப்புகளும்
எல்லா பறவைகளும் ஒரே மாதிரியான திறனும் சிறப்புகளும் பெற்றிருப்பது இல்லை. பறவை இனத்தையும் தாண்டி சில சிறப்பியல்புகளையும் வினோத பழக்கங்களையும் கொண்ட பறவைகளைப் பற்றி காண்போம்.
By : Karthiga
*புல்லாங்குழலில் இருந்து எழும் இனிய ஒளியைப் போல 'லூரியோல் 'என்ற குருவி ஒலி எழுப்பும்
* பென்குயின் பறவை பெரும்பாலும் கடற்கரைகளில் நடந்து தான் செல்லும். நீருக்குள் நீந்தவே இதன் இறக்கைகள் பயன்படுகின்றன. பென்குயின் பறவைகளால் பறக்க முடியாது.
* ஆங்கிலத்தில் ஹம்மிங் பேர்ட் எனப்படும் 'ரீங்கார சிட்டு' எனும் பறவை பின்னோக்கியே பறந்து செல்லும்.
* ஐரோப்பிய செங்கால் நாரைகள் கொண்டு வந்து கொடுக்கும் உணவு அதன் குஞ்சுகளுக்கு பிடிக்கவில்லை எனில் வேறு நாரைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று அதனிடமிருந்து உணவு வாங்கி சாப்பிடுமாம்
* 'கூகபுர்ரா 'என்ற பறவை மனிதர்களைப் போலவே சிரிக்கும் திறனை பெற்றிருக்கும் பறவையாகும்.
*தன்னுடைய கழுத்தை 360 டிகிரி கோணத்திற்கு முழுமையாக திருப்பக்கூடிய திறன் பெற்ற ஒரே பறவை 'ஆந்தை'.
*நாயைப் போலவே முகர்ந்து பார்த்து வேட்டையாடும் ஒரே பறவை 'கிவி'