Begin typing your search above and press return to search.
உற்சாகத்தில் ரசிகர்கள்: முதன் முறையாக 25 கோடி ரூபாய் சம்பளத்தை தொட்ட நடிகர்!

By : Mohan Raj
முதன் முறையாக 25 கோடி சம்பளத்தை தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஶ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் என்பது ஆந்திராவில் மிகப்பெரிய மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்திவரும் ஏசியன் குழுமத்தின் ஒரு அங்கம். பிரபல இயக்குநர் சேகர் கமுலா இயக்கி, தனுஷ் நடிக்க இருக்கும் தமிழ் - தெலுங்கு படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.
உற்சாகத்தில் ரசிகர்கள்இந்நிலையில் இயக்குனர் அனுதீப்பின் கதையோடு சிவகார்த்திகேயனை ஒரு புதிய படத்திற்காக அணுக, கதை பிடித்துபோய் சிவகார்த்திகேயனும் ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் தயாராவதால் சிவகார்த்திகேயனின் சம்பளமும் உயர்ந்திருக்கிறது. முதல் முறையாக 25 கோடி சம்பளத்தைத் தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
Next Story
