Begin typing your search above and press return to search.
பூஜா ஹெக்டே மீது ஏன் இந்த புகார் வந்தது
பூஜா ஹெக்டே மீது தற்போது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து புதிய புகார் கூறப்பட்டு வருகிறது.
By : Mohan Raj
பூஜா ஹெக்டே மீது தற்போது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து புதிய புகார் கூறப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகை தற்போது பூஜா ஹெக்டே, இவர் மீது தயாரிப்பு தரப்பு தற்பொழுது புகார்களை கூற ஆரம்பித்துள்ளனர். அதாவது ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார நிபுணர் உள்ளிட்ட 10 முதல் 12 உதவியாளர்களை அழைத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
'பீஸ்ட்' படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்கு அனாவசியமாக செலவு செய்யக்கூடாது என அவரிடம் கூறினோம் அவர் உதவியாளர்கள் என்ற பெயரில் 10, 12 பேரை அழைத்து வருவதால் அவர்களுக்கு ஓட்டல், சாப்பாடு உள்ளிட்ட செலவுகளை அளிப்பதால் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிகமாக செலவாகிறது என கூறியுள்ளார்கல் தயாரிப்பு தரப்பு.
Next Story