Begin typing your search above and press return to search.
கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகர் சூர்யா.. தம்பி கார்த்தி ட்வீட்.!
கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகர் சூர்யா.. தம்பி கார்த்தி ட்வீட்.!

By :
நடிகர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது தம்பி கார்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘‘அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார். உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று பதிவிட்டுள்ளார். நடிகர் சூர்யா வீடு திரும்பியதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story