Begin typing your search above and press return to search.
படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்த பிரின்ஸ் மகேஷ் பாபு !
Cinema News.

By :
சிறிது இடைவெளிக்கு பிறகு சர்காரு வாரிபாட்டா படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார் மகேஷ் பாபு.
தெலுங்கு திரையுலக பிரின்ஸ் மகேஷ் பாபு ஐதராபாத்தில் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வந்தபோதே ஒருவார காலம் தனது மனைவி, மகன், மகளுடன் கோவாவிற்கு டூர் சென்று விட்டு மீண்டும் ஐதராபாத் திரும்பியுள்ளார் மகேஷ்பாபு.
இதன்படி விமானத்தில் குடும்பத்துடன் கோவாவில் இருந்து ஐதராபாத்திற்கு திரும்பிய புகைப்பட மொன்றை வெளியிட்டுள்ள அவர், உடனடியாக சர்காரு வாரிபாட்டா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். அடுத்தபடியாக ஒரே கால்சீட்டாக கொடுத்து இப்படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார் மகேஷ்பாபு.
Next Story