Begin typing your search above and press return to search.
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் காலமானார்!
தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார்.

By :
தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார்.
தமிழில் இதுவரை 400க்கும் அதிகமான படங்களில், 1,400க்கும் மேற்பட்ட பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார்.
இவர் செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி என்ற மிகப்பெரிய புகழ்பெற்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவருக்கு சினிமாத்துறையை சார்ந்தவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Source: Dinakaran
Image Courtesy: Daily Thanthi
Next Story