நயன்தாரா குறித்த சர்ச்சை - கரண் ஜோகர் கூறிய விளக்கம்
நயன்தாரா சர்ச்சை குறித்து கரண் ஜோகர் விளக்கம் அளித்துள்ளார்.
By : Mohan Raj
நயன்தாரா சர்ச்சை குறித்து கரண் ஜோகர் விளக்கம் அளித்துள்ளார்.
கரண் ஜோகர் வழங்கி வரும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் தற்பொழுது நடைபெற்ற வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோட்டில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் சமந்தா கலந்து கொண்டார்கள்! அப்போது சமந்தா பேசும்போது நயன்தாரா பற்றி குறிப்பிட்டார் அதற்கு கரண் ஜோகர் நயன்தாராவின் பெயர் இந்த லிஸ்டில் இல்லை எனக் கூறியது சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கரண் ஜோகர். அவர் கூறுகையில் ஆர்மி நிறுவனத்தின் பட்டியலில் தென் இந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்பதில் சமந்தாவின் பெயர் தான் உள்ளது என குறிப்பிட்டேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல அதற்கு விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.