Begin typing your search above and press return to search.
சந்தானத்திற்காக தயார் செய்த கதையில் சிம்பு !
Cinema News.

By :
சந்தானத்திற்காக தயார் செய்த கதையில் சிம்பு நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் சிம்பு தற்பொழுது 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து சிம்பு இயக்குனர் கோகுல் இயக்கத்திலு 'கொரோனோ குமார்' படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று சிம்பு வெளியிட்டார்.
'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா', 'ஜூங்கா' ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இப்படத்தின் கதையை முதலில் தயார் செய்யது சந்தானத்திற்காக. தற்பொழுது சிம்பு அதில் இணைந்துள்ளார்.
Next Story