Begin typing your search above and press return to search.
எம்.ஜி.ஆர் போல் சிங்கத்தை வளர்க்கும் சிவகார்த்திகேயன் !
Cinema News.

By :
நடிகர் சிவகார்த்திகேயன் சிங்கம், யானையை தத்தெடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமானவராக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் விஷ்ணு என்கிற சிங்கத்தையும், பிரக்ரிதி என்கிற யானையையும் சிவகார்த்திகேயன், ஆறுமாத காலத்திற்கு தத்தெடுத்து அவைகளுக்கு தேவையான உணவு மற்றும் பராமரிப்பு செலவை அவர் ஏற்றுள்ளார்.
இதனால் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Next Story