Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் நடந்த உண்மை கதையில் நாயகியாக திரிஷா

Trisha new film

மதுரையில் நடந்த உண்மை கதையில் நாயகியாக திரிஷா

Mohan RajBy : Mohan Raj

  |  26 April 2022 10:15 AM GMT

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையில் நடிகை திரிஷா நடிக்கவிருக்கிறார்.





கடந்த 20 ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா தற்பொழுது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார். விளம்பரப்படங்கள், வெப் தொடர்கள் இயக்கிய இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் 2000 ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஒரு கதையில் நடிக்க இருக்கிறார் திரிஷா.




இப்படத்தில் கதையின் நாயகியாக திரிஷாவும், மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக், பிரசன்னா ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். இன்று முதல் படப்பிடிப்பை துவங்கி தொடர்ச்சியாக 50 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News