Kathir News
Begin typing your search above and press return to search.

குற்றாலத்தில் இறுதிகட்டத்தை எட்டிய 'எதற்கும் துணிந்தவன்'

Cinema News.

குற்றாலத்தில் இறுதிகட்டத்தை எட்டிய எதற்கும் துணிந்தவன்

Mohan RajBy : Mohan Raj

  |  15 Sep 2021 6:45 AM GMT

சூர்யா'வின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.





இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்', இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மின்னல் வேகத்தில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.





இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் துவங்கியுள்ளது. மொத்தம் பத்து நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News