Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் வாகன உற்பத்தி !

கடந்த ஒன்றரை ஆண்டுகள் மந்தமாக இருந்து மீண்டும் வாகன உற்பத்தி நல்ல நிலையை எட்டியுள்ளது.

கொரோனாவுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் வாகன உற்பத்தி !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Sep 2021 1:53 PM GMT

இந்திய பொருளாதாரம் பெரும்பாலான வகைகளில் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகின்றது. குறிப்பாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் துளிகளில் இது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிடுகிறது. கொரோனாவுக்கு முன்பு இருந்த காலகட்டங்களில் மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமாகி இருந்தது. அதிலும் அன்றாடம் உங்களைப் பார்த்தும் மக்களின் நிலைமை மிகவும் மோசம். ஆனால் தற்போது தான் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி(GDP) அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.


இதன் காரணமாக தற்போது வாகன உற்பத்திக்கு நல்ல நிலைமையில் இருக்கின்றன. பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்திய பொருளாதாரம் ஆகஸ்டில் மேலும் வேகத்தை பெற்றது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் சமீபத்திய மாநில மீட்பு டிராக்கரில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அறிவித்து, மாநில வாரியான போக்குவரத்துத் துறைகளில் காட்டப்பட்டது. டிராக்கரில் உள்ள குறிகாட்டிகளில் ஒன்றான மின்சார நுகர்வு, தொற்றுநோய் தாக்கியதில் இருந்து அதன் வேகமான வருடாந்திர அதிகரிப்பை அறிவித்தது.


வாகன விற்பனை இயல்புநிலையை நோக்கிச் செல்கிறது. இந்திய விவசாய நாடாக இருந்து வரும் வேளையில் டிராக்டர்கள் மிகப்பெரிய பங்கை வகித்து வருகின்றனர். உழவுத் தொழிலில் டிராக்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் நோய்தொற்று காலத்தில் இதன் தேவை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது தான் தேவையும், அதற்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க தொடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & image courtesy:Livemint



Next Story
கதிர் தொகுப்பு
Trending News