Begin typing your search above and press return to search.
பிரதமர் குறித்த போலி வீடியோ பதிவிட்ட தி.மு.க எம்.பி செந்தில் குமார்!

By :
போலி செய்திகளை பரப்புவதில் கில்லாடிகள் தி.மு.க-வினர். தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களோ இதில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. இதில் இன்றைய வரவாக தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில் குமார் பிரதமர் குறித்து திரித்த வீடியோ ஒன்றை பதிவிட்டு கலாய்ப்பதாக நினைத்துக்கொண்டு "கட்டுக்கடங்காத கூட்டம் யாதெனில்...." என்று ஒரு ட்வீட்டை பதிவு செய்தார்.
ஆனால், இந்த வீடியோ போலியானது என்று தற்போது நிரூபானம் ஆகியுள்ளது.
ஒரிஜினல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பல நூறு முறை மூக்குடைக்கப்பட்டாலும் போலி செய்திகளை மீண்டும் மீண்டும் பரப்புவோம் என தி.மு.க மக்கள் பிரதிநிதிகள் சூளுரைத்துள்ளது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
Next Story