காஷ்மீர் இந்தியாவுடையது தான் என தெறிக்கவிட்ட விஜய் தேவரகொண்டா.. உண்மை பின்னணி.!

வரும் வாரம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வரவுள்ள படம் தான் பெற்றோர். கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இந்தப் படத்தில் உள்ள பாடல் மிகவும் பிரபலமாகி வருகிறது, குறிப்பாக இந்த படம் தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழிகளில் டப்பிங் செய்து வருகிறார்கள். இந்த படத்தில் பிரமோஷன் விழா இன்று நடைபெற்றது.
இப்படத்திற்கான பிரம்மாண்ட விழாவை கடந்த வாரம் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தினார்கள். சூர்யாவிற்கு தெலுங்கில் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. இதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் இப்படத்தின் விழா நடைபெற்றது. அதில் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர் காஷ்மீர் தாக்குதல் பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறும் போது, "காஷ்மீரில் தாக்குதல் நடந்த சம்பவம் பற்றி நான் சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, இதுபோன்ற தாக்குதல்களால் நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள்? என்பதை விளக்க வேண்டும். காஷ்மீர் இந்தியாவுடையதுதான். காஷ்மீரிகள் நம் நாட்டை சேர்ந்தவர்கள்தான். இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான் குஷி திரைப்படத்திற்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அங்குள்ள மக்களுடைய நினைவு எனக்கு இனிமையானதாக இருக்கிறது. எனவே தீவிரவாத செயல்களில் ஈடுபட வேண்டாம் அது போருக்கு வழிவகுக்கும் அதை நாங்கள் விரும்பவில்லை" என்று பேசி இருக்கிறார்.