Kathir News
Begin typing your search above and press return to search.

சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாள்! பிரதமர் மோடி தமிழில் புகழாரம் !

சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அவர் கடந்த 1882ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் நாள் காலமானார். அவரது மறைவு நாளுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாள்! பிரதமர் மோடி தமிழில் புகழாரம் !

ThangaveluBy : Thangavelu

  |  11 Sep 2021 5:54 AM GMT

சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அவர் கடந்த 1882ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் நாள் காலமானார். அவரது மறைவு நாளுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில் இந்திய நாட்டின் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணிய பாரதியாருக்கு புகழாராம் சூட்டி பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News