Begin typing your search above and press return to search.
தேசவிரோத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடவடிக்கை வேண்டும் - பா.ஜ.க எம்.எல்.ஏ ஏன் அப்படி கூறினார்?
உள்நாட்டில் தேச விரோத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்களை தடுக்க வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா வலியுறுத்தியுள்ளார்.
By : Mohan Raj
உள்நாட்டில் தேச விரோத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்களை தடுக்க வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் தேசவிரோத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள் மீது அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவமெக்கா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ் ஈஸ்வரப்பா கூறியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவமெக்காவில் நேற்று சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பேனர்கள் வைப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story