Kathir News
Begin typing your search above and press return to search.

மகாராஷ்டிராவில பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் உறுதி.. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சில பச்சிளம் குழந்தைகளும் தொற்றுக்கு ஆளாகி வருவது வேதனை அளிக்கிறது.

மகாராஷ்டிராவில பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் உறுதி.. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 Jun 2021 12:45 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சில பச்சிளம் குழந்தைகளும் தொற்றுக்கு ஆளாகி வருவது வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பிறந்த பச்சிளம் குழந்தையையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை. பால்ஹரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஸ்வினி கேட் என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.




அந்த பச்சிளம் பெண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குழந்தையின் தாயிக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.





இதுவரை கர்ப்பிணி பெண்களைதான் கொரோனா தொற்று தாக்கி வந்தது. ஆனால் தற்போது பிறந்த பச்சிளம் குழந்தையும் தொற்றுக்கு ஆளாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News