Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளத்தாக்கில் விழ இருந்த பேருந்து ! உயிரை பணையம் வைத்து பயணிகளை காப்பாற்றிய டிரைவர் !

இமாச்சலப் பிரதேச மாநிலம், சிர்மிர் மாவட்டம், ஷில்லாய் பகுதியில் 22க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை பொஹ்ராட் காட் அருகே பேருந்து சென்றபோது திடீரென்று டயர் வெடித்தது. இதன் காரணமாக பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்தது.

பள்ளத்தாக்கில் விழ இருந்த பேருந்து ! உயிரை பணையம் வைத்து பயணிகளை காப்பாற்றிய டிரைவர் !

ThangaveluBy : Thangavelu

  |  7 Aug 2021 10:49 AM GMT

இமாசால பிரதேசத்தில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்ததை தொடர்ந்து, தனது உயிரை பணையம் வைத்து பயணிகள் அனைவரையும் வெளியேற்றிய டிரைவருக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

இமாச்சலப் பிரதேச மாநிலம், சிர்மிர் மாவட்டம், ஷில்லாய் பகுதியில் 22க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை பொஹ்ராட் காட் அருகே பேருந்து சென்றபோது திடீரென்று டயர் வெடித்தது. இதன் காரணமாக பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்தது.

இதனை கண்டு நிதானம் இழக்காத பேருந்து டிரைவர் பிரேக் போட்டு சாலைக்கும், பள்ளத்தாக்கிற்குள் இடையே தொங்கி கொண்டிருந்தது. இதன் பின்னர் பயணிகள் அனைவரையும் டிரைவர் பத்திரமாக வெளியேற்றியுள்ளார். இது பற்றிய புகைப்படம் மற்றும் தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Source: Daily Thanthi

Image Courtesy: Malaimalar

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/07135707/Narrow-escape-Bus-in-Himachal-Pradesh-hangs-from-cliff.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News