Kathir News
Begin typing your search above and press return to search.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவரை நியமனம் செய்த மத்திய அரசு!

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர தலைவராக எஸ்.கே. ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவரை நியமனம் செய்த மத்திய அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  28 Sep 2021 8:16 AM GMT

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர தலைவராக எஸ்.கே. ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காவிரி ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து கணக்கிடப்பட்டு 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகா இடையே நடைபெற்று வரும் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News