Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை.. சுகாதார செயலர் தகவல்.!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

By : Thangavelu
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்: எந்த மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. விலை தொடர்பாக மீண்டும் மருந்து நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம். இதனால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.
இன்று 1 மணி நிலவரப்படி 2,56,90,545 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மூலம் கொரோனா தடுப்பூசி போடும் பணி விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
