Kathir News
Begin typing your search above and press return to search.

ஆந்திரா: தசராவுக்கு 5 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கோயில்!

தசரா பண்டிகை வருவதை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள கோயில் ஒன்று 5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா: தசராவுக்கு 5 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கோயில்!

ThangaveluBy : Thangavelu

  |  12 Oct 2021 1:10 PM GMT

தசரா பண்டிகை வருவதை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள கோயில் ஒன்று 5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம், நெல்லூரில் அமைந்துள்ளது வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில். இக்கோயில் தசரா பண்டிகையை முன்னிட்டு 5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலுக்கு தன்னார்வலர்கள் இணைந்து 2000, 500, 200, 100, 50, 10 ஆகிய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு அலங்கரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News