டெல்லியில் பசுக்கள் தொடர் படுகொலை.. வடிகாலில் வீசப்படும் அவலம்..!
டெல்லியில் பசுக்கள் தொடர் படுகொலை.. வடிகாலில் வீசப்படும் அவலம்..!
By : Saffron Mom
டெல்லியில் துவாரகா பகுதியில் உள்ள ஒரு வடிகாலில் பசுக்கள் கொலை செய்யப்பட்டு அதன் சடலங்கள் இருப்பது தெரியவந்தது. டெல்லியில் பசுக்கள் படுகொலை செய்யப்படுவது ஒரு குற்றச் செயலாகும்.
Rotting remains of illegally slaughtered/murdered cows have been found near Pochanpur Village in West Delhi.
— Parvesh Sahib Singh (@p_sahibsingh) December 7, 2020
I’ve just visited the site & there’s no doubt that this has been going on for a few months now. An immediate arrest of the culprits &strict action must be taken pic.twitter.com/NeSRZHWHm6
இந்த குற்றச் சம்பவம் குறித்து டிவிட்டர்க்கு எடுத்துச் சென்ற பா.ஜ.க MP பர்வேஸ் சிங் சாஹிப் இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைவில் கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் பசுக்களில் சடலங்கள் கிடந்த வடிகாலின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதுபோன்று மாடுகள் அறுக்கப்பட்டு மற்றும் அதன் சடலங்கள் வடிகாலில் விட்டுச் செல்வது நீண்ட காலமாக இருந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
The body parts of these innocent animals are lying scattered all over the area . CCTV vigilance is needed to immediately curb this crime from happening again. DCP arrived on the site & Joint Commissioner Police is due to arrive any moment. An urgent arrest is must @CPDelhi pic.twitter.com/bdhFLWHo7b
— Parvesh Sahib Singh (@p_sahibsingh) December 7, 2020
இந்த சம்பவம் குறித்து அவர் குரல் எழுப்பிய பின்னர், காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தடைந்தனர். மேலும் காவல் ஆணையரிடம் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்யுமாறும் வலியுறுத்தினார்.
மேலும் இதுபோன்று குற்றச் சம்பவங்களைத் தடுக்க இந்த பகுதிகளில் CCTV கேமராக்களை அதிகரிக்கவும் வலியுறுத்தினார். இந்த வழக்கு தொடர்பாகத் கடந்த திங்கட்கிழமை டெல்லி காவல்துறை அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.